அதே 3 பறவைகள்..! ஆபத்தின் அறிகுறியா?

ஆசிரியர் - Editor I
அதே 3 பறவைகள்..! ஆபத்தின் அறிகுறியா?

கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் தீ விபத்தினால் அழிக்கப்பட்டது.

இதன்போது தீயில் தேவாலயம் எரிந்து கொண்டிருந்தபோது வானத்தில் 3 பறவைகள் பறக்கும் காட்சி புகைப்படமாக வெளியானது.

இதேபோல் இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும்

அதேபோல் 3 பறவைகள் தேவாலயம் மீது பறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

மேலும் இது ஆபத்தின் அறிகுறி என பலர் கூறுகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு