கொழும்பு தெஹிவளையில் மீண்டும் குண்டு வெடிப்பு..! இருவா் பலி..

ஆசிரியர் - Editor I
கொழும்பு தெஹிவளையில் மீண்டும் குண்டு வெடிப்பு..! இருவா் பலி..

கொழும்பு- தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் சற்று முன்னா் மீண்டும் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவத்தில் இருவா் உயிாிழந்துள்ளனா். 

இதனை பொலிஸாா் உறுதிப்படுத்தியுள்ளனா். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலதிக விபரங்கள் விரைவில்...

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு