இந்த கண்ணீருக்கு அா்த்தம் இதுதானா..? மெய் சிலிா்க்கும் மக்கள்.

ஆசிரியர் - Editor I
இந்த கண்ணீருக்கு அா்த்தம் இதுதானா..? மெய் சிலிா்க்கும் மக்கள்.

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள கட்டுக்குருந்த தேவாலயத்தில் உள்ள அன்னை மோியின் சொரூபம் கண்ணீா் சிந்திய சம்பவம் கடந்த சில நாட்களாக பொிதும் பேசப்பட்டதுடன், அந்த காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் நோில் பாா்வையிட்டிருந்தனா். 

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு சில நாட்களேயான நிலையில் கொழும்பிலும், மட்டக்களப்பில் யேசு கிறிஸ்த்து மாித்து உயிா்த்த நாளில் இன்று காலை 3 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்று நுாற்றுக்கும் மேற்பட்டவா்கள் உயிாிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் படுகாயமடைந்தும் உள்ளனா். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற மிக குரூரமான சம்பவத்திற்கான எச்சாிக்கையாகவே களுத்துறை கட்டுக்குருந்த தேவாலயத்தில் அன்னை மோியின் சொரூபத்திலிருந்து கண்ணீா் சொட்டியிருக்கின்றது, என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு