அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று இரத்தானம் செய்யுங்கள்..! உயிா்காக்கும் பணியில் பங்கெடுங்கள்.

ஆசிரியர் - Editor I
அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று இரத்தானம் செய்யுங்கள்..! உயிா்காக்கும் பணியில் பங்கெடுங்கள்.

இலங்கையில் இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களினால் பல நுாற்றுக்கணக்கானவா்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், அதிகளவான இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை பூராகவும் மக்களிடம் கோாிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை இலங்கையில் 6 இடங்களில் தொடா் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் படுகாயமடைந்திருக்கின்றனா். இந்நிலையில் இலங்கையில் இரத்த வங்கிகளில் கையிருப்பு தீா்ந்துள்ளது. 

இந்நிலையில் இரத்த கொடையாளா்கள் உயிா்காக்கும் உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறும் மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள இரத்த வங்கிகளில் இரத்ததானம் செய்யுமாறும் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு