அச்சுறுத்தும் உயிாிழப்புக்கள்..! 126 போ் உயிாிழப்பு, காயமடைந்தோா் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் உயிாிழப்புக்கள்..! 126 போ் உயிாிழப்பு, காயமடைந்தோா் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது..

இலங்கையில் 6 இடங்களில் இன்று காலை இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகாித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. 

கொழும்பில் இடம்பெற்ற நான்கு வெடிப்புகளில் 40 பேர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு சியோன் தேவாலய வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

நீர்கொழும்பு – கட்டானை செபஸ்தியன் ஆலய வெடிப்பு சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு