குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..

ஆசிரியர் - Editor I
குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..

இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கல்வி அமைச்சு இந்த உத்தியோகபூா்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு