மட்டக்களப்பு தேவாலய விபத்து உயிாிழந்தோா் எண்ணிக்கை 25 ஆக உயா்வு..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு தேவாலய விபத்து உயிாிழந்தோா் எண்ணிக்கை 25 ஆக உயா்வு..

மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகாித்துள்ளது. என வைத்தியசாலை பணிப்பாளா் உறுதி செய்துள்ளாா். 

அத்துடன், வைத்தியசாலையில் 75 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோரில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அதிகளவு குருதி ஏற்றப்படவேண்டிய நிலையில் குருதிக் கொடையாளர்களை குருதி வழங்குமாறு மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

இதனால் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய 6 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு