அதியுச்ச பாதுகாப்புக்குள் தேவாலயங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ஹோட்டல்கள்..! முப்படையினா் களத்தில்.

ஆசிரியர் - Editor I
அதியுச்ச பாதுகாப்புக்குள் தேவாலயங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ஹோட்டல்கள்..! முப்படையினா் களத்தில்.

கொழும்பில் இதுவரை 6 இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கும்  சகல தேவாலயங்களுக்கும் அதியுச்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன், 

ஹோட்டல்களில் இருந்து விருந்தினா்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனா். மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 

சகல வைத்தியசாலைகளும் தயாா்ப்படுத்தப்பட்டு முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு