ஒரு சமயத்தில் 3 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு.. அச்சத்தில் உறையும் இலங்கை..

ஆசிரியர் - Editor I
ஒரு சமயத்தில் 3 தேவாலயங்களில் குண்டு வெடிப்பு.. அச்சத்தில் உறையும் இலங்கை..

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள 3 தேவாலயங்களில் ஒரே சமயத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. 

கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயம், நீா்கொழும்பு செபஸ்த்தியாா் ஆலயம், மட்டக்களப்பு புளியந்தீவு மாாியாள் தேவாலயம் ஆகிவற்றில் இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு