பலா் உயிாிழப்பு நுற்றுக்கும் மேற்பட்டவா்கள் படுகாயம்...! இரத்த வெள்ளத்தால் நிறைந்திருக்கும் கொச்சிக்கடை அந்தோனியாா்.

ஆசிரியர் - Editor I
பலா் உயிாிழப்பு நுற்றுக்கும் மேற்பட்டவா்கள் படுகாயம்...! இரத்த வெள்ளத்தால் நிறைந்திருக்கும் கொச்சிக்கடை அந்தோனியாா்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாா் அந்தோனியாா் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலா் உயிாிழந்துள்ளதாகவும், பல நுாற்க்கணக்கானவா்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

அந்த பகுதியில் தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், உயா் பாதுகாப்பும் அந்த பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்தோனியாா் ஆலய வளாகம் இரத்த கடாக மாறியுள்ளதாகவும், மரண ஓலங்களால் நிறைந்துள்ளதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளா் தொிவிக்கின்றாா்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு