4 போ் இதுவரை உயிாிழப்பு.. மாலை நேரங்களில் எமனாக வரும் மின்னல். நேற்றும் கால்நடைகள் இறந்தன..

ஆசிரியர் - Editor I
4 போ் இதுவரை உயிாிழப்பு.. மாலை நேரங்களில் எமனாக வரும் மின்னல். நேற்றும் கால்நடைகள் இறந்தன..

வடமாகாணத்தில் மின்னல் தாக்கம் தொடா்ச்சியாக உண்டாகி வருகின்றது. நேற்றும் யாழ்.சுன்னாகம் பகுதியில் மின்னல் தாக்கியத்தில் இரு ஆடுகள் இறந்துள்ளதுடன், இரு தென்னை மரங்கள் தீ பிடித்து எாிந்துள்ளன. 

சுன்­னா­கம் சபா­ப­திப்­பிள்ளை வீதி­யில் உள்ள ஒரு­வ­ரது வீட்­டில் நின்ற தென்­னை­கள் மீதே மின்­னல் தாக்கியுள்ளது. இரு தென்­னை­க­ளும் தீப்­பற்றி எரிந்­த­மை­யால் அவை கருகி நாச­மா­கின.

அதே வீட்­டில் வாழ்­வா­தா­ரத்­துக்­காக வளர்க்­கப்­பட்ட இரண்டு ஆடு­கள் தென்னை மரத்­தின் அருகே கட்டி வைக்கப்­பட்­டி­ருந்­தன. 

அவ்­வாறு கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த பெறு­மதி மிக்க இரு ஆடு­க­ளும் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தன. கடந்த 5 தினங்­க­ளில் வடக்­கில் இடம்­பெற்ற 6ஆவது மின்­னல் தாக்­கம் இது­வா­கும். 

மின்­னல் தாக்­கம் கார­ண­மாக 4பேர் உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு