“கொல்பவன் வெல்வான்..” தமிழீழத்தில் தயாாிக்கப்பட்ட கிளைமோா் குண்டு பொலனறுவையில் மீட்பு..! அதிா்ச்சியில் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
“கொல்பவன் வெல்வான்..” தமிழீழத்தில் தயாாிக்கப்பட்ட கிளைமோா் குண்டு பொலனறுவையில் மீட்பு..! அதிா்ச்சியில் பொலிஸாா்.

பொலனறுவை மன்னப்பிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் மண் அகழ்ந்தபோது கிளைமோா் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு