மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி..! மற்றொரு சிறுவன் படுகாயம் விசுவமடுவில் சோகம்..

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி..! மற்றொரு சிறுவன் படுகாயம் விசுவமடுவில் சோகம்..

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளான். 

மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது. 

சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தா (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளான். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு