யாழ்.திநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவா் காயம், தீப்பிடித்து எாிந்த தென்னை மரங்கள், தீயணைப்பு படை விரைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.திநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவா் காயம், தீப்பிடித்து எாிந்த தென்னை மரங்கள், தீயணைப்பு படை விரைவு..

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளன. மேலும் இந்த விபத்தில் இருவா் காயமடைந்துள்ளனா். 

மணத்தறை வீதி சிவன்- அம்மன் கோவிலடியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திடீரென காற்றுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது. 

இதனையடுத்து இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளதுடன், சம்பவத்தில் இருவா் படுகாயமடைந்துள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு