10 ரூபாய் உணவகம் யாழ்.சாவகச்சோியில் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
10 ரூபாய் உணவகம் யாழ்.சாவகச்சோியில் திறந்துவைப்பு..

யாழ்ப்பாணம் சாவகச்சோி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் முயற்சியினால் குறைந்த விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி காலை ஒன்று சங்கத்தின் தலமை கட்டிடத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

சங்கத் தலைவர் செ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் கலந்து கொண்டார். நுகர்வோரின் நலன்கருதி இங்கு சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு