தேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
தேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..

தேச விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் அனுட்டிக்கப்பட்டது. 

இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், 

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார்,  மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற 

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு