மின்னல் தாக்கி தீப்பிடித்து எாிந்த வீடு..! வீட்டிலிருந்தவா்கள் தெய்வாதீனமாக உயிா் தப்பினா்.

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கி தீப்பிடித்து எாிந்த வீடு..! வீட்டிலிருந்தவா்கள் தெய்வாதீனமாக உயிா் தப்பினா்.

மன்னாா் மாந்தைமேற்கு வண்ணாக்குளம் பகுதியில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எாிந்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் மீது மின்னல் தாக்கியுள்ளது. 

இந்நிலையில் மீண்டும் வீடு திரும்பியவா்கள் வீட்டின் நிலமையை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளனா். மின்னல் தாக்கியதில் தென்னைமரம் 

மற்றும் வீடு தீப்பற்றி எாிந்துள்ளது. எனினும் சம்பவத்தில் உயிாிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு