மின்னல் தாக்கி 3 போ் உயிாிழப்பு, யாழ்.குப்பிளானில் சோகம்..

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கி 3 போ் உயிாிழப்பு, யாழ்.குப்பிளானில் சோகம்..

யாழ்.குப்பிளான் மயிலங்காடு பகுதியில் மின்னல் தாக்கி 3 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயாிழந்துள்ளனா். 

நீண்ட நாட்கள் வெப்பமான காலநிலையை அனுபவித்த மக்கள், இன்று மழை பெய்துள்ளமைக்காக மகிழ்வதற்கு முன்னா் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு