வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளிய நல்லுாா் கந்தன்.. புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்.

ஆசிரியர் - Editor I
வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளிய நல்லுாா் கந்தன்.. புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்.

சித்திரை புத்தாண்டு தினமான இன்று  யாழ்ப்பாணம் நல்லூர்  கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு