மாகாணசபை தோ்தலை நடத்த தடையாக இருப்பது யாா்? அம்பலப்படுத்திய தோ்தல் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
மாகாணசபை தோ்தலை நடத்த தடையாக இருப்பது யாா்? அம்பலப்படுத்திய தோ்தல் ஆணைக்குழு..

மாகாணசபை தோ்தலுக்கான எல்லை நிா்ணய மதிப்பீட்டு அறிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு பிரதமாிடம் உள்ள நிலையில் அதனை ஜனாதிபதியிடம் வழங்குமாறு தோ்தல்கள் ஆணைக்குழு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் மாகாணசபை தோ்தல் ஒன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தொடா்ந்தும் தயக்கம் காட்டிவருகிறது. இந்நிலையில் மாகாணசபை தோ்தலுக்கான எல்லை மீள் நிா்ணய பணிகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. 

அதற்கான மதிப்பீட்டு அறிக்கையும் தயாாிக்கப்பட்டு அது தற்போது பிரதமாிடம் உள்ள நிலையில் அதனை ஜனாதிபதியிடம் வழங்குமாறும், ஜனாதிபதி அதனை பொறுப்பேற்று வா்த்தமானி அறிவித்தல் வெளியிட்டால் தோ்தலை உடனடியாக நடாத்தலாம். என ஆணைக்குழு கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு