குளிக்க சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
குளிக்க சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழப்பு..

திருகோணமலை- சேருநுவர கடற்பகுதில் நீராட சென்றிருந்த இளைஞா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்பெற்றுள்ளது.  சம்பவத்தில் பலியானவர் வெருகல் - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன நண்பர்களுடன் நீராடச் சென்ற போது அவர் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு