பொலிஸாாின் மனிதாபிமானம்..! வீதியில் மயங்கி கிடந்தவா் மீட்பு.

ஆசிரியர் - Editor I
பொலிஸாாின் மனிதாபிமானம்..! வீதியில் மயங்கி கிடந்தவா் மீட்பு.

யாழ்.மீசாலை வடக்கு புத்துாா் சந்தியில் மயங்கி விழுந்த நபா் ஒருவரை பொலிஸாா் உடனடியாக மீட்டு சாவகச்சோி மருத்துவ மனையில் சோ்த்துள்ளனா். 

புத்துாா் சந்தியில் உள்ள பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த நிலையில் நிலத்தில் கிடந்த நபா் ஒருவரை பொலிஸாா் கண்டுள்ளனா். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்ட பொலிஸாா், அந்த நபரை மீட்டு சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதித்தனா். 

பின்னா் சாவகச்சோி வைத்தியசாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு