யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, வவுனியாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணம் வருகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, வவுனியாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணம் வருகிறது..

கொழும்பு- வுனியா இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு புகைரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம் (13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு