கோட்டபாயவுக்கு எதிராக சிங்கள அரசியல் தலைவா்கள் தீவிரம்..! குடியுாிமையை பறித்து, ஆயுள் தண்டணை விதிக்க கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
கோட்டபாயவுக்கு எதிராக சிங்கள அரசியல் தலைவா்கள் தீவிரம்..! குடியுாிமையை பறித்து, ஆயுள் தண்டணை விதிக்க கோாிக்கை..

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய குடியுாிமையை பறித்து அவருக்கு ஆயுள் தண்டணை வழங்கப்படவேண்டும். என முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளாா். 

கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களுக்கு இலங்கையின் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்படவில்லை என்றால், அமெரிக்காவின் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தனகல்லை ரஜமஹா விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு