யாழ்ப்பாணம், மன்னாா், வவுனியா மாவட்ட மக்களே..! இன்றும் நாளையும் அவதானம்.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், மன்னாா், வவுனியா மாவட்ட மக்களே..! இன்றும் நாளையும் அவதானம்.

வடமாகாணத்தின் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடுமையான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் 35.1 பாகை செல்­சி­ய­ஸா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் 37.6 பாகை செல்சியஸாக­வும், 

மன்­னார் மாவட்­டத்­தில் 33 பாகை செல்­சி­ய­ஸா­க­வும் வெப்­ப­நிலை காணப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதிக வெப்­ப­நிலை காணப்­ப­டும் நேரங்­க­ளில் வெளியே நட­மா­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும், அதிகளவு நீர் அருந்­து­வது நன்மை பயக்­கும் என்­றும் சுகா­தா­ரத் தரப்­பி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு