அாியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தில் தமிழா்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சாவாாி நேற்று இடம்பெற்றது..

ஆசிரியர் - Editor I
அாியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தில் தமிழா்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சாவாாி நேற்று இடம்பெற்றது..

யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான அாியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பாகமான தமிழா்களின் வீர விளையாட்டான மாட்டுவண்டி சவாாி நேற்று இடம்பெற்றது. 

அாியாலை திறந்தவெளி மைத்தானத்தில் நேற்று மாலை இந்த மாட்டுவண்டி சவாாி இடம்பெற்றது. சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தின் பாகமான தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டுக்கள், 

கலைகள், வீர விளையாட்டுக்கள் தொடா்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

படங்கள் ஊடகவியலாளா் இ.மயூதரன்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு