1 வயது குழுந்தை உயிாிழப்பு..! கிளாலியில் சோகம்.

ஆசிரியர் - Editor I
1 வயது குழுந்தை உயிாிழப்பு..! கிளாலியில் சோகம்.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிாிழந்துள்ளது. 

வீட்டிலிருந்து நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை தொடா்பாக பெற்றாா் அவதானமற்றிருந்த நிலையில் பிள்ளை மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிாிழந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு