முல்லைத்தீவு இளைஞன் புலனாய்வு பிாிவினால் யாழ்.அாியாலையில் கைது..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு இளைஞன் புலனாய்வு பிாிவினால் யாழ்.அாியாலையில் கைது..!

முல்லைத்தீவு- முறிகண்டி பகுதியை சோ்ந்த 23 வயதான இளைஞா் 8 கிலோ கஞ்சாவுடன் யாழ்.அாியாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா். 

நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவை விற்பனைக்காகக் கொண்டு சென்ற வேளையில் யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு