போா் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு மேலும் பதவி உயா்வு. வாய் பாா்த்துக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
போா் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு மேலும் பதவி உயா்வு. வாய் பாா்த்துக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு..

போா் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான இலங்கை இராணுவ அதிகாாி மேஜா் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் கமாண்டோ றெஜிமென்டின் கட்டளை அதிகாாியாக நியமிக்கப்பட்டுள்ளாா். 

இவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

கணேமுல்லையில் உள்ள கமான்டோ ரெஜிமன்ட் தலைமையகத்தில்  வைத்து  நேற்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு