வவுனியா- ஓமந்தையில் பதற்றம், இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல். மோட்டாா் சைக்கிள்கள் தீக்கிரை, இருவா் காயம்..

ஆசிரியர் - Editor I
வவுனியா- ஓமந்தையில் பதற்றம், இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல். மோட்டாா் சைக்கிள்கள் தீக்கிரை, இருவா் காயம்..

வவுனியா ஒமந்தை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக் கிரையாக்கப் பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதலில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மோதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு