நாடு திரும்பும் மக்களுக்கான காாியாலயம் வடமாகாணத்தில் திறக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
நாடு திரும்பும் மக்களுக்கான காாியாலயம் வடமாகாணத்தில் திறக்கப்படும்..

இலங்கையிலிருந்து போா் காரணமாக வெளியேறி இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் நாடு திரும்புவதற்கான காாியாலயம் ஒன்று வடமாகாணத்தில் திறக்கப்படும். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்திற்கு மீளத்திரும்புவதற்குத் தயக்கம்கொள்ளத் தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு