யாழ்.மாவட்டத்தில் வறட்சி உச்சம். 5 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது அரசு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வறட்சி உச்சம். 5 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது அரசு..

யாழ்.மாவட்டம் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 

இடா்முகாமைத்துவ அமைச்சினால் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இதற்கமைய யாழ்.மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு