லண்டன் விபத்தில் வடமராட்சி இளைஞன் பலி!

ஆசிரியர் - Admin
லண்டன் விபத்தில் வடமராட்சி இளைஞன் பலி!

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழந்தார். 

வடமராட்சி, துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார். நேற்று இந்த விபத்து லண்டனில் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு