SuperTopAds

லண்டன் விபத்தில் வடமராட்சி இளைஞன் பலி!

ஆசிரியர் - Admin
லண்டன் விபத்தில் வடமராட்சி இளைஞன் பலி!

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழந்தார். 

வடமராட்சி, துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார். நேற்று இந்த விபத்து லண்டனில் இடம்பெற்றுள்ளது.