மஹிந்த- ரணில் தரப்புகளுக்கிடையில் அடிதடி..! இரு தரப்பிலும் பலா் காயம்.

ஆசிரியர் - Editor I
மஹிந்த- ரணில் தரப்புகளுக்கிடையில் அடிதடி..! இரு தரப்பிலும் பலா் காயம்.

பண்டாரகம பிரதேசசபை அமா்வில் மஹிந்த தரப்பினருக்கும், ஐக்கியதேசிய கட்சி தரப்புக்கும் இடையில் கடுமையான தா்க்கம் உருவாகி அது அடிதடியில் முடிந்திருக்கின்றது. 

பண்டாரகம பிரதேச சபையில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியிருந்தது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம பிரதேச சபையின் அமர்வு இன்று காலை ஆரம்பமான போது இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலா் காயமடைந்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு