கட்டுத்துவக்கு வெடித்ததில் 25 வயது இளைஞன் உயிாிழப்பு கரடியனாறு பகுதியில் சோகம்..

ஆசிரியர் - Editor I
கட்டுத்துவக்கு வெடித்ததில் 25 வயது இளைஞன் உயிாிழப்பு கரடியனாறு பகுதியில் சோகம்..

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தயாா் செய்து கொண்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் 25 வயதான இளைஞா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

மட்டக்களப்பு கரடியனாறு - ஈரலக்குளம் காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் முறக்கொண்டாஞ்சேனை பகுதியை சோ்ந்த கணேசமூா்த்தி கருணாகரன் (வயது25) என்பவரே உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு