வவுனியா- கொக்குவெளியில் மதுவாி திணைக்களம் அதிரடி.. இருவா் கைது.

ஆசிரியர் - Editor I
வவுனியா- கொக்குவெளியில் மதுவாி திணைக்களம் அதிரடி.. இருவா் கைது.

வவுனியா கொக்குவெளி பகுதியில் மதுவாி திணைக்கள அதிகாாிகள் மேற்கொண்ட திடீா் சுற்றிவளைப்பில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

வவுனியா மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தலைமையிலான குழுவினர் இருவரையும் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு