விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கிய யானை, துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கிய யானை, துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் மற்றும் முத்துஐயன்கட்டு, காிப்பட்டமுறிப்பு பகுதிகளில் விவசாயிகளுக்கு மோசமான பாதிப்புக்களை உண்டாக்கிய யானை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது. 

யானையின் கால் மற்றும் உடல் பகுதிகளில் பல இடங்களில் குண்டு துளைக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்பட்டுள்ளது. குண்டுபட்டே யானை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு