வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை நாளை புதன்கிழமையும் மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை நாளை புதன்கிழமையும் மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

இன்று (05) காலை-08.30 மணி முதல் மாலை- 05. மணி வரை யாழ்.வடமராட்சி மணற்காடு, மணற்காடு நீர்ப்பாசன சபை, வலிகண்டி ஆகிய பகுதிகளிலும், நாளை  (06) காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை பொற்பதி, நடுக் குடத்தனை ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு