வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள் அழிக்கப்பட்ட 4 பாடசாலைகள் 78.23 மில்லியன் ரூபாய் நிதியில் மீள கட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள் அழிக்கப்பட்ட 4 பாடசாலைகள் 78.23 மில்லியன் ரூபாய் நிதியில் மீள கட்டப்படுகிறது..

கட்டுவன் பாலர் ஞானோதய வித்தியாலயம் உட்பட 4 பாடசாலைக்கு புதிய வகுப்ப றை கட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

வலி.வடக்கில் தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வி டுவிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சின்

உதவியுடன் வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கப்படுவுள்ளது. இப்பிரதேசத்தில் ம யிலிட்டி தெற்கு கட்டுவன் பாலர் ஞானோதய வித்தியாலயத்திற்கு 

18.45 மில்லியன் ரூபாவிலும், பலாலி வடக்கு றோ.க.த.க. பாடசாலைக்கு 21 மில்லியன் ரூபா செலவிலும், வசாவிளான் றோ.க.த.க. பாடசாலைக்கு 15.78 மில்லியன் 

ரூபாவிலும், மயிலிட்டி கலைமகள் விததியாலயத்திற்கு 18.5 மில்லியன் ரூபாவிலும் வகுப்பறை கட்டடத்தொகுதிகள் அமைக்கப்பட்டவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு