காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே? ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்கு 1 லட்சம் கையொப்பத்துடன் மகஜா்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே? ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்கு 1 லட்சம் கையொப்பத்துடன் மகஜா்..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு 1 லட்சம் கையெழுத்துடன் மகஜா் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய முல்லைதீவு மாவட்டத்தில் தொடா்ச்சியான போராட்டத்தை நடாத்தும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணியை தொடங்கியிருக்கின்றாா்கள். 

இதன்படி யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாறை வரையிலான வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் இந்த கையெழுத்து பெறும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு