சாவகச்சோி பகுதியில் இன்று காலை ஏற்படவிருந்த பாாிய விபத்து தவிா்க்கப்பட்டது, ரயில் கடவை பாதுகாவலா் துாக்கம்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி பகுதியில் இன்று காலை ஏற்படவிருந்த பாாிய விபத்து தவிா்க்கப்பட்டது, ரயில் கடவை பாதுகாவலா் துாக்கம்..

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று காலை 6.10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட் ட உத்தரதேவி ரயில் பாாிய விபத்தில் சிக்கவிருந்த நிலையில் சாரதியின் சம யோசித புத்தியால் விபத்து தவிா்க்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்த ரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப் பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார். 

ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து திடீரென கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பி ன்னரே ரயில் சென்றது.

இது குறித்து கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு