எங்கள் வீட்டு மாப்பிள்ளை அபர்ணதிக்கு ஆர்யா-சாயிஷா கொடுத்த ஷாக்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆசிரியர் - Admin
எங்கள் வீட்டு மாப்பிள்ளை அபர்ணதிக்கு ஆர்யா-சாயிஷா கொடுத்த ஷாக்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ஆர்யா மற்றும் ஆயிஷா இருவரும் காதலித்து வருவதாகவும், இவர்களின் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதைப் பற்றி ஆர்யாவோ அல்லது சாயிஷாவின் குடும்பத்தினரோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தெரிவிக்காமல் இருந்ததால், இது ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அவர், ஆர்யா-சாயிஷா திருமண செய்தி 99% வதந்தி என்றும் ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டால் மட்டுமே இதனை நம்ப முடியும் என கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது ஆர்யா-சாயிஷாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் வதந்தி என்று நம்பிக் கொண்டிருந்த அபர்ணதிக்கு இது நிச்சயமாக ஒரு ஷாக்கிங் நியூசாக இருக்கலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு