தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல், இராணுவ அதிகாரிக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டமைக்கு கண்டணம்..

ஆசிரியர் - Editor I
தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல், இராணுவ அதிகாரிக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டமைக்கு கண்டணம்..

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரிக் கு எதிரான பிடியாணை மீள பெறப்படுகின்றமைக்கு இனப்படுகொலையை தடுக்கும் சர் வதேச நிலையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தம் கா ரணமாகவே இந்த விலக்கிக்கொள்ளும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியன்று இந்த 

உத்தரவை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப்பெற்றுக் கொள்ளவுள்ளது. இது முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று இனப்படுகொலைகளை கண்டிக்கும் சர்வதேச நிலையம் குறிப்பிட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு