மரண அறிவித்தல் : திருமதி கனகாம்பிகை நவரத்தினம்

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல் : திருமதி கனகாம்பிகை நவரத்தினம்

திருமதி கனகாம்பிகை நவரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்-நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்) இன்று (18.01.2019) அன்று காலமானார். 

அன்னார் நாட்டுப்பற்றாளர் பரமநாதன் நவரத்தினம் ( பொலிசர்) அவர்களின் மனைவியும், கேசவராஜன் (ஈழ திரைப்பட இயக்குனர்-நிதர்சனம்), திருமதி சியாமா துரைரட்ணம் (வடமாகாண பணிப்பாளர், ஆயுள்வேத திணைக்களம், மஞ்சுளா ஆகியோரின் அன்பு தாயாரும் கனகலிங்கம் (ஓய்வு பெற்ற லிகிதர்), சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சண்முகரட்ணம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காளர்), உத்தமராணி ஆகியோரின் சகோதரியுமாவார், 

அன்னாரின் இறுதிகிரிகைகள் எதிர்வரும் திங்கள் மாலை 21.01.2019 அன்று இல 52, ஆனந்தன்வடலி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் எனும் அவரது முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 02.00 மணியளவில் தகன கிரிகைக்காக கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : 

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு