பயிற்சி போட்டியில் இலங்கையின் முக்கிய வீரர்கள் உபாதையில்..!

ஆசிரியர் - Admin
பயிற்சி போட்டியில் இலங்கையின் முக்கிய வீரர்கள் உபாதையில்..!

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கட் நிறுவன அணிக்கிடையில் இடம்பெறும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியின் போது பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை வீரர்கள் இருவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜேக் டொரனால் அடித்தாடப்பட்ட பந்தில் முதலில் குசல் மென்டிஸ் உபாதைக்கு உள்ளானார்.பின்னர் அவ்விடத்திற்கு களத்தடுப்புக்கு வந்த ரொஷேன் சில்வா இரண்டு சந்தர்ப்பங்களில் பந்து பட்டதில் சிரமத்தை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரண்டாவது முறை பந்து பட்டதால் அவர் வைத்திய உதவியை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு