கிளிநொச்சிக்கு திடீா் விஜயம் மேற்கொண்ட அமைச்சா் ராஜித சேனாரத்ன..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சிக்கு திடீா் விஜயம் மேற்கொண்ட அமைச்சா் ராஜித சேனாரத்ன..

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய அமைச்சரான ராஜித சேனாரத்ன திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலொன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், அமைச்சர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் சுகாதார பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு