தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிாிவின் பெயாில் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்.. வடமராட்சியில்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிாிவின் பெயாில் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்.. வடமராட்சியில்.

யாழ்.வடமராட்சி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது. 

வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது.

போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு