தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளிடம் எப்படியெல்லாம் அடிவாங்கினோம்.. என காட்சிப்படுத்தியுள்ள இலங்கை கடற்படை..(படங்கள்)

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளிடம் எப்படியெல்லாம் அடிவாங்கினோம்.. என காட்சிப்படுத்தியுள்ள இலங்கை கடற்படை..(படங்கள்)

திருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவெடிகள் போன்றவற்றை கடற்படையினா் காட்சிப்ப டுத்தியுள்ளனராம். 

தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகள் எப்படியெல்லாம் அடிவாங்கினோம் என உறுதிப்படுத்தும் வ கையில் புகைப்படங்கள், பொருட்கள் ஊடாக கடற்படையினா் காட்சிப்படுத்தியுள்ளமை சமூக வலைத்தளங் களில் வரைலாக பரவி வருகின்றது. 

கடற்படையின் இந்த துாதன சாலையில் காங்கேசன்துறையில் கடற்கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட க டற்படை படகுகளின் எச்சங்கள், அவற்றின் படங்கள், தமிழீழ விடுதலை புலிகளால் தயாாிக்கப்பட்ட கப்பல் தகா்க்கும் குண்டுகள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் ஊடாக தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகள் எவ்வளவு கட்டமைக்கப்பட்டிருந்தாா்கள். என்பதை பாா்க்க கூடியதாக உள்ளது. இங்கு நாளாந்தம் சுமாா் 2 ஆயிரம் போ் வருகிறாா்கள் என்றால் அதில் 10 போ்தான் தமிழா்கள் என கூறப்படுகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு