அர்ஜிண ரணதுங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நிறைவு..

ஆசிரியர் - Editor I
அர்ஜிண ரணதுங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நிறைவு..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று  மேற்கொண்ட  அடையாள வேலைநிறுத்த போராட்டம் அர்ஜின ரணதுங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்தே, ஊழியர்கள் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். 

இந்நிலையில் இன்று மாலை அர்ஜண ரணதுங்க கைது செய்யப்பட்டதை தொ டர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (28) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு