உத்தியோகபூர்வமாக பிரதமர் பதவியை பொறுப்பேற்று கொண்டார் மஹிந்த..

ஆசிரியர் - Editor I
உத்தியோகபூர்வமாக பிரதமர் பதவியை பொறுப்பேற்று கொண்டார் மஹிந்த..

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் செயலகத்தில் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு